மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை செய்தி

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்  சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்துக்குள் ஏழு பேர் பலி

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்தி

விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தி பொழுதுபோக்கு

விஜய்க்கு வந்த சோதனை: கர்நாடகாவில் ஜனநாயகன் நிறுத்தம்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நியூசிலாந்தில் நாய் பந்தயத்துக்கு தடை: ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாய்கள்

நியூசிலாந்தில் நாய் பந்தயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 150 பந்தய நாய்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விலங்குகள் நலன் சார்ந்த கவலைகளால்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இலங்கை செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி குறித்து அமைச்சர் ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும் . மூத்த பேச்சுவார்த்தையாளருமான Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

ஈரான் போரில் வென்றுவிட்டது: சபாநாயகர் Ghalibaf தெரிவிப்பு

ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், மூத்த பேச்சுவார்த்தையாளருமான Mohammad Bagher Ghalibaf தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்காக மேலும் வலுப்படுத்த...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: ஆளுங்கட்சிக்குள் குழப்பமா?

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயினுக்குள் ஊருடுவியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது ‘செவுடா’ (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இலங்கை செய்தி

தலைநகர் கொழும்பு வீதிகளை அலங்கரிக்கவுள்ள மெட்ரோ பஸ்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப்...
  • BY
  • August 1, 2026
  • 0 Comment