ஐரோப்பா

UKவில் தொலைபேசி திருட்டுகளை தவிர்க்க மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்

பிரித்தானியாவில் தெருக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யவும், தொலைபேசி திருட்டுக்களை கையாளவும், பெருநகர கவால்துறை  மின்சார மிதிவண்டிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட் காவல்துறை 20 புதிய மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறது.

இவை மணிக்கு 80 கி.மீ. வரை வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் சந்தேக நபர்களைச் சாலைகளுக்கு வெளியேயும், படிக்கட்டுகளிலும் கூட பின்தொடரக்கூடியவை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மிதிவண்டிகள் குறிப்பாக கைபேசித் திருட்டுகளைக் கையாள உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மே மாதம் வரையிலான 12 மாதங்களில் குற்றங்கள் சுமார் 68,000-லிருந்து 54,000-ஆகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்