உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை உடன் நடத்தவும்: உக்ரைனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார். இது, 2022...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
இரத்தினபுரி, அம்பாறை உட்பட நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கையில் கடும் வறட்சி: 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

இரத்தினபுரி, அம்பாறை உட்பட நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
TID arrests man over alleged fake LTTE Training Camp claim
இலங்கை செய்தி

‘விடுதலைப் புலிகள் முகாம்’ குறித்து வதந்தி பரப்பிய நபர் கைது

கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாட்களாக சுருக்கப்பட்ட அமெரிக்கா – தென் கொரிய கூட்டு...

தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின்...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தியா செய்தி

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர்.
இந்தியா செய்தி தமிழ்நாடு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10...
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

அமெரிக்க வரிகள் நீக்கம்: GSP+ வரிச்சலுகையை குறி வைக்கிறது இலங்கை

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்....
  • BY
  • August 19, 2026
  • 0 Comment
ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி

ஈரானுடன் இனி பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த நிலையில் இயங்கிவருகின்றது...
  • BY
  • August 18, 2026
  • 0 Comment
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் செய்தி

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
  • BY
  • August 18, 2026
  • 0 Comment