உலகம்

அலாஸ்காவில் கப்பல் மோதியதால் நேர்ந்த துயரம் – அழிந்து வரும் கர்ப்பிணி திமிங்கலம் உயிரிழப்பு

  • June 27, 2026
  • 0 Comments

அலாஸ்காவில் ரோயல் கரீபியன் நிறுவனத்தின் கப்பல் ஒன்று, கர்ப்பிணியான பெண் திமிங்கலத்தின் மீது மோதியதில் அந்த உயிரினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் கப்பல்களின் வேகத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். குறித்த பெண் திமிங்கலம் அழிந்து வரும் ஃபின் திமிங்கல ( fin whale) வகையைச் சேர்ந்ததாகும். கூட்டாட்சி அதிகாரிகள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், கப்பல் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்களால் திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி குறித்த திமிங்கலம் நல்ல ஆரோக்கியத்துடன் […]

பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மக்கள் இன்றைய தினமும் (27) கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டனர். பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலை தற்போது போலந்தை […]

இலங்கை

போலி கனேடிய கடவுச்சீட்டு : லண்டன் செல்ல முயற்சி- இலங்கை தமிழர் பெங்களுரில் கைது

  • June 27, 2026
  • 0 Comments

போலி கனேடிய கடவுச்சீட்டு மற்றும் போலி குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணிக்க முயன்றதாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எஸ். சுபாகரன் என்ற இலங்கை பிரஜை லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது, அவரது பயண ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்த குடிவரவு அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சுபாகரன் ஜூன் 23 அன்று விமான நிலையத்திற்கு வந்து, சிங்கப்பூர் […]

சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் Sumy பிராந்தியத்தில் ஒருவரும், Dnipropetrovsk பிராந்தியத்தில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், தென்கிழக்கு நகரமான Zaporizhzhia மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனின் சுமி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது ரஷ்யா […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனக் கணிப்பு

  • June 27, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் 6.76 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் சேதப் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிப்பின் படி கராகஸ் நகரில் மட்டும் 2 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. காட்டியா லா மார் பகுதியில் உள்ள கட்டிடங்களில் 31.5 சதவீதம் சேதமடைந்துள்ளதைக் காட்டும் ஆரம்பகட்ட செயற்கைக்கோள் வரைபடப் பகுப்பாய்வை IOM பெற்றுள்ளது. மக்கள் […]

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை செய்தி

இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்திற்கு காரணமான அலட்சியப் போக்கைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (26-06-2026), இந்த நிலையத்தின் மூலம் ஆழ்கடல் நீச்சலுக்கு (Diving) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் இதன்போது அவருக்கு […]

உலகம்

வெனிசுலாவில் களமிறங்கிய 1600 வெளிநாட்டு மீட்புக் குழுக்கள்

  • June 27, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு சுமார் 1600 வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வருகை தந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்குள் நுழைவதற்கான அனுமதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் பிரபலமான இடமான லா குவைராவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 14,000 இராணுவ மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

"எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இலங்கை செய்தி

சுரேஷ் சலே சாகும்வரை சிலர் காத்திருப்பு: மனைவி கவலை

  • June 27, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் இன்று சென்று சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குப் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் […]

ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பா கல்வி

இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம்: ஜெர்மன் வலியுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஜெர்மனி வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்று ஜெர்மனி வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லெபனான் தனது நாட்டில் ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், இஸ்ரேலுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த அமெரிக்காவின் மத்தியஸ்தம் முக்கியப் பங்காற்றியதை அவர் பாராட்டினார். ஹிஸ்புல்லா அமைப்பு பேச்சுவார்த்தையில் நேரடியாகப் பங்கேற்கவில்லை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில், பீரங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலை மீது நேற்றிரவு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஃபிளமிங்கோ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தத் தாக்குதல்களால் டைட்டன்-பரிக்காடி ஆலையின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் பகுதியில் உள்ள “வ்டோரோவோ” எண்ணெய் இறைக்கும் நிலையம் மீதும் உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. […]