இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா செய்தி

2047 இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவுபெறும் 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது பிரதமர் மோடி கூறியவை வருமாறு , “சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும்.வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே […]

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா செய்தி

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்

  • August 15, 2026
  • 0 Comments

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 80வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் நாட்டுப்பற்றுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, […]

"மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது' இலங்கை செய்தி

“மாகாணசபைத் தேர்தல்: சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்க முடியாது’

  • August 15, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துகளை முன்வைக்கலாம்; ஆனால், அது தொடர்பாக வெளிநாடுகளால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது” என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளாரே?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “இலங்கை ஒரு சுதந்திர நாடாகும். எனவே, அரசியல் ரீதியாகவோ அல்லது ஏனைய வழிகளிலோ எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. ஆனால், […]

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

  • August 15, 2026
  • 0 Comments

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகின. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. […]

உலகம்

ஜப்பானில் இயற்கை சீற்றத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

கிழக்கு ஜப்பானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சிபா மாகாணம் முன்னெப்போதும் இல்லாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 367 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதற்கு முன்னர், அக்டோபர் 2023 இல்  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 309 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்தக் கனமழையால் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளும் ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த […]

உலகம்

நிலநடுக்கம் – கொலம்பியாவிற்கு உலக வங்கி நிதியுதவி

  • August 14, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசரக்கால நடவடிக்கைக்காக 200 மில்லியன் டொலர்களை வழங்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை வழங்குவதற்காக, ‘நிலநடுக்கங்களால் ஏற்படும் சேதங்களின் உலகளாவிய விரைவான மதிப்பீடு’ (GRADE) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பொது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் அடங்கும் […]

உலகம்

குஸ்ரா கிராமத்தை முற்றுகையிட்ட குடியேறிகள் – நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம்

  • August 14, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா Qusra கிராமத்தின் மீது குடியேறிகள் நடத்தும் முற்றுகையை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை Benjamin Netanyahu வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். குடியேறிகளால் குறிவைக்கப்பட்ட வீடுகளில் அமெரிக்க பிரஜை ஒருவரின் இல்லமும் அமைந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த இராஜதந்திரத் தலையீடு தீவிரமடைந்துள்ளது. குஸ்ராவில் உள்ள வீடுகளைக் குடியேறிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முற்றுகையிட்டுள்ளனர். இதன்காரணமாக ,  அங்கு அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு, சுமார் 15 பாலஸ்தீனியர்கள் மின்சாரம் […]

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியா செய்தி

BRICS மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்தின் போது, BRICS மாநாட்டில் பங்கேற்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார். இச்சந்திப்பில் இந்தியா – ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துதல், சபாஹார் (Chabahar) துறைமுக திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் […]

இலங்கை

வாகன இறக்குமதி வரி மீதான கூடுதல் கட்டணம் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

  • August 14, 2026
  • 0 Comments

வாகன இறக்குமதி வரிகள் மீது விதிக்கப்பட்ட 50% கூடுதல் கட்டணத்தை  இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த நீட்டிப்பு நாளை முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் சட்டம் எண் 83 (அத்தியாயம் 235) மூலம் திருத்தப்பட்ட சுங்க அவசரச் சட்டத்தின் பிரிவு 10A-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மே […]

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை

  • August 14, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள […]