அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா செய்தி

அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா

  • August 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா – அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது. இதற்கமைய அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார். அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில் சோதிக்​கப்​பட்ட […]

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி யாழில் போராட்டத்துக்கு ஏற்பாடு

  • August 29, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகர சபை தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நகர பிதா தலைமையில் இடம்பெற்றது. அதன் […]

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு: புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் வரை டொலர்கள் தேவை

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். இது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்குச் சமமான தொகையாகும். “ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை தேவைப்படலாம். இது ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் […]

இலங்கை

கோதுமை மாவின் விலை உயர்வு

  • August 29, 2026
  • 0 Comments

கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (29) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

எரிவாயு சேமிப்பில் பின்தங்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் – குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு

  • August 29, 2026
  • 0 Comments

குளிர்காலத்திற்கு முன்பு எரிவாயுவை சேமிக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி பின்தங்கியுள்ளது. “தற்போதைய வேகத்தில் சேமிப்பு நிரப்புதல் தொடர்ந்தால், நவம்பர் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் ஜெர்மனி சட்டப்பூர்வ சேமிப்பு நிரப்புதல் தேவைகளைப் பூர்த்தி செய்யாது,” என்று எரிவாயு சேமிப்பு சங்கமான INES-இன் நிர்வாக இயக்குனர் செபாஸ்டியன் ஹெய்னர்மேன் Sebastian Heinermann, தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு ஜேர்மனியின் சேமிப்பு 69 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் திகதி அதன் சேமிப்பு 51.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் […]

“போர் காலத்தில் நாட்டைவிட்டு இந்தியாவுக்குச் சென்றவர்கள் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு இருந்த அனைத்து இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன. அவர்களும் எமது நாட்டுப் பிரஜைகளே. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

போர் காலத்தில் வெளியேறியோர் மீண்டும் தாயகம் திரும்புவதற்குரிய தடைகள் யாவும் நீக்கம்

  • August 29, 2026
  • 0 Comments

“போர் காலத்தில் நாட்டைவிட்டு இந்தியாவுக்குச் சென்றவர்கள் இலங்கைக்கு மீள திரும்புவதற்கு இருந்த அனைத்து இடையூறுகளும் நீக்கப்பட்டுள்ளன. அவர்களும் எமது நாட்டுப் பிரஜைகளே. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பண்டாரவளையில் இடம்பெற்ற ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: “மத்திய மலைநாடு எங்களின் இதயம்; அதன் பாதுகாப்பு என்பது எமது நாட்டின் எதிர்காலமாகும். […]

ஐரோப்பா

பிரெக்ஸிட்டால் பிரித்தானியாவிற்கு 11.7 பில்லியன் பவுண்டுகள் இழப்பு

  • August 29, 2026
  • 0 Comments

பிரெக்ஸிட் காரணமாக இங்கிலாந்துக்கு ஆண்டுதோறும் 11.7 பில்லியன் பவுண்டுகள் ஏற்றுமதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 பவுண்டுகளுக்குச் சமமாகும். 2016-ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின் சரக்கு ஏற்றுமதி 20.7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அளவு 15.9 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய இயக்கம் யுகே (European Movement UK) நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 72.8 சதவீத வணிகங்கள் பிரெக்ஸிட்டினால் எதிர்மறையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, இலங்கை 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

GSP+ வரிச்சலுகையை பெறுவதற்கு இலங்கை மீண்டும் விண்ணப்பம்

  • August 29, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, இலங்கை 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்காக, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றுச்சூழல் உடன்பாடுகளுக்கு இணங்குதல் தொடர்பான தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய […]

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர் இந்தியா செய்தி

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த நெருக்கடி குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரித்தனர். வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த தாங்கள் உடனடியாக அருகில் இருந்த சிறிய மலை ஒன்றின் மீது ஏறியதாலேயே தப்பியதாக அவர்கள் குறிப்பிட்டனர். […]

உலகம்

நேபாளத்தில் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தம்

  • August 29, 2026
  • 0 Comments

எல்லைப் பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை நேபாள மற்றும் சீன அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். வெள்ளத்தின் போது உருவானதாகக் கூறப்படும் ‘தடுப்பு ஏரி’ நிரம்பி வழிந்ததால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழியும் அபாயம் அதிகரித்துள்ளதால், மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சீன மீட்புக் குழுக்களும் வாகனங்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேபாள அதிகாரிகளும் […]