இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து விக்கெட் வேட்டை:110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

  • August 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களுக்குள் சுருண்டது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகின்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களைப் பெற்றது. பின் முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து […]

Paris St-Germain (PSG) அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் பிராட்லி பர்கோலாவை (Bradley Barcola) ஒப்பந்தம் செய்ய £123 மில்லியன் வரை மதிப்பிலான தொகையில் லிவர்பூல் (Liverpool) அணி உடன்பாடு எட்டியுள்ளது. செய்தி விளையாட்டு

£123 மில்லியன் மெகா ஒப்பந்தம்: PSG நட்சத்திரம் பர்கோலாவை வளைத்துபோட்டது Liverpool

  • August 29, 2026
  • 0 Comments

Paris St-Germain (PSG) அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் பிராட்லி பர்கோலாவை (Bradley Barcola) ஒப்பந்தம் செய்ய £123 மில்லியன் வரை மதிப்பிலான தொகையில் லிவர்பூல் (Liverpool) அணி உடன்பாடு எட்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான இந்த நட்சத்திர வீரருக்கு PSG ஆரம்பத்தில் £145 மில்லியன் விலை நிர்ணயித்திருந்த போதிலும், முதற்கட்டமாக £106 மில்லியனும், கூடுதல் சலுகைகளாக (add-ons) £17 மில்லியனும் கொண்ட ஒப்பந்தத் தொகுப்பிற்கு லிவர்பூல் சம்மதித்துள்ளது. ஆன்பீல்ட் (Anfield) மைதானத்தில் நீண்டகால ஒப்பந்தத்தில் […]

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது. இலங்கை செய்தி

குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • August 29, 2026
  • 0 Comments

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது. இந்தத் தரவரிசையின்படி, ஒரு இலங்கையருக்கான குறைந்தபட்ச ஊதியம் 200 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பூட்டானியருக்கான குறைந்தபட்ச ஊதியம் 180 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான ஊதியத் தரவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசையை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தெற்காசியப் பிராந்திய நாடுகள் இலங்கையை […]

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார். இலங்கை செய்தி

22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: நீதி அமைச்சருக்கு சவால்

  • August 29, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். தற்போது நாட்டில் சுமார் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10 லட்சம் வழக்குகள் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்தான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதா , இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக, ஆர்க்டிக் பிராந்தியத்தின் சிறிய தீவு நாடான ஐஸ்லாந்து மக்கள் சனிக்கிழமை வாக்களித்து வருகின்றனர். ஐரோப்பா செய்தி

பொருளாதார நெருக்கடி- பாதுகாப்பு அச்சம்: ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நகர்கிறதா ஐஸ்லாந்து?

  • August 29, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்தான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதா , இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக, ஆர்க்டிக் பிராந்தியத்தின் சிறிய தீவு நாடான ஐஸ்லாந்து மக்கள் சனிக்கிழமை வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்கெடுப்பின் முடிவு, அந்நாட்டைத் தாண்டி பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கொள்கையைக் கொண்ட அரசாங்கத்தின் கீழ், 13 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றிய இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியது. கூட்டமைப்பிற்கு வெளியே […]

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தொடர் சந்திப்புகள் தொடர்பான தகவல்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelenskiy தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

CIA இயக்குனர் Moscow பயணம்: பின்னணி என்ன?

  • August 29, 2026
  • 0 Comments

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தொடர் சந்திப்புகள் தொடர்பான தகவல்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelenskiy தெரிவித்துள்ளார். ” கடந்த சில நாட்களாக மாஸ்கோவில் (Moscow) நடைபெற்ற சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்க தரப்பிடமிருந்து இன்று நாம் பெற்றுக்கொண்டோம். அங்கு பல முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன” என்று ஸெலென்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தச் சந்திப்புகளில் யார் கலந்துகொண்டார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்களை அவர் […]

நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார். இலங்கை செய்தி

நேபாளத்தைபோன்று இலங்கையிலும் ஆபத்து-எச்சரிக்கை விடுப்பு

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார். நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், எனவே, நாட்டில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நேபாள-திபெத் எல்லையருகே நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு திரிசூலி நதியை மறித்ததால், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா செய்தி

அமெரிக்காவிடமிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்குகிறது இந்தியா

  • August 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளது என தெரியவருகின்றது. இந்தியா – அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது. இதற்கமைய அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார். அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில் சோதிக்​கப்​பட்ட […]

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை செய்தி

இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி யாழில் போராட்டத்துக்கு ஏற்பாடு

  • August 29, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகர சபை தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நகர பிதா தலைமையில் இடம்பெற்றது. அதன் […]

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு: புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் வரை டொலர்கள் தேவை

  • August 29, 2026
  • 0 Comments

நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார். இது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்குச் சமமான தொகையாகும். “ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை தேவைப்படலாம். இது ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் […]