உலகம் செய்தி

ஈரான்மீது சக்திவாய்ந்த தாக்குதல்: ட்ரம்ப் சபதம்

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார்.

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார்.

“அது ஒரு முடிவுற்ற ஒப்பந்தமாக (Done deal) இருந்தது, ஆனால் அவர்கள் அதனை முறித்துக் கொண்டனர். அவர்கள் எப்போதும் அதைத்தான் செய்கிறார்கள்.

இந்த மக்களுடன் நாங்கள் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் – எனவே, நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அவர்கள் ஒரு மோசமான மக்கள் குழுவினர். அவர்கள் நீண்ட காலமாக இந்த நிலையில்தான் இருந்து வருகிறார்கள்” என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி