ஐரோப்பா

சுவிஸின் அழகிய கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவு – மக்கள் வெளியேற்றம்

  • August 18, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் கிராமமொன்று நிலச்சரிவு அபாயம் காரணமாக மக்களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள காண்டர்ஸ்டெக் Kandersteg கிராமத்தில் உள்ள 1300 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்பிட்ஸே ஸ்டெய் Spitze Stei எனப்படும் மலைப்பக்கப் பாறை அமைப்பானது, ஒரு மாபெரும் நிலச்சரிவின் மூலம் பள்ளத்தாக்கில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 15-20 மில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த பாறை சரிந்தால் மிகப் பெரிய பேரிடர் ஏற்படும் என […]

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானுடன் இனி பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்

  • August 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த நிலையில் இயங்கிவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக ஓமான் நாடு ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பிராந்திய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை இந்த […]

இலங்கை

மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கும் ரணில்

  • August 18, 2026
  • 0 Comments

அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்து, அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்த நாடு அவசரகால நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) தாமரை மண்டபத்தில் நடைபெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி, 2026-ஆம் […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் செய்தி

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • August 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 73 வயதான இம்ரான் கான், 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் […]

உலகம்

ஆயுத கையிருப்பை நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா – ரேதியான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • August 18, 2026
  • 0 Comments

நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாலும், தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளாலும் குறைந்துபோன உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் இருப்பை மீண்டும் நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதற்காக, RTX நிறுவனத்தின் ஒரு பிரிவான ரேதியான் Raytheon நிறுவனத்திற்கு அமெரிக்க இராணுவம் 22.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 60 ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ரேதியான் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது வருடாந்திர […]

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் விதிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான டேவிட் வார்னர், இந்த ஆண்டின் ஈஸ்டர் வாரயிறுதி விடுமுறையின் போது சிட்னியின் மாரூப்ரா (Maroubra) பகுதியில் காவல்துறையின் திடீர் மூச்சுப் பரிசோதனைச் சாவடிக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் மது அருந்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த உதவும் AI

  • August 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த அல்லது துண்டிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும் பெறப்படும் 20 மில்லியன் அழைப்புகளில் சுமார் 20 சதவீதம், உள்ளாட்சி மன்றங்கள் போன்ற காவல்துறை அல்லாத அமைப்புகளுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அழைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அழைப்பாளர் வரிசையில் நுழைவதற்கு முன்பே, காவல்துறை அல்லாத விசாரணைகளைத் தானாகவே திசை திருப்பிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள் – மூவர் காயம்

  • August 18, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு கிரனாடா Granada மாகாணத்தில் இன்று 4 ரிக்டர் அளவுக்கு மேற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்றும், அதன் மையப்புள்ளி கிரனாடா நகருக்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க அல்ஹம்ப்ரா Alhambra  வளாகத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை அதிகாரிகள் தடைசெய்தனர். அதே நேரத்தில் […]

உலகம்

சிரியாவில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க தூதர் எச்சரிக்கை

  • August 18, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுவத்துவதாக அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக் Tom Barrack எச்சரித்தார். இட்லிப் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் பஷார் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: அகழ்வுப் பணி நாளையுடன் நிறுத்தம்: அடுத்து என்ன?

  • August 18, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தற்போது இடம்பெற்றுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள், இவ்விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் சாட்சியங்களைப் பெறல் என்பன […]