மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்து
“ஆளும் மற்றும் எதிரணிகளுக்கு தமது அரசியல் நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு மாகாணசபைத் தேர்தல் அவசியம். எனவே, அது நடத்தப்பட வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. வர்த்தகர்களின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது. மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். எதிரணிகளின் விமர்சனத்தை போலியான தகவல் […]













