இலங்கை

சாதாரணத் தரப் (O/L) பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை 23 ஆம் திகதிவரை இந்த விணணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, அனைத்து பாடசாலை மாணவர்களும்  தத்தமது பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக  இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேசமயம், தனியார் பரீட்சார்த்திகள் பரிந்துரைக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தனித்தனியாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விசேடமாக  தனியார் பரீட்சார்த்திகள்  விண்ணப்பிக்கும்போது தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) பயன்படுத்த வேண்டும் என்றும்  தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவுசெய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களை அறிந்துக்கொள்ள,

www.doenets.lk or www.onlineexams.gov.lk/eic,

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்