உலகம்

ட்ரம்பின் நடவடிக்கை – அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன் (AAA) தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் பிப்ரவரி 28 அன்று தொடங்குவதற்கு முன்பு 3 டொலருக்கும் குறைவாக இருந்த பெற்றோல் விலை தற்போது 4.30 டொலரை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 4 கோடி மக்கள் வசிக்கும் கலிபோர்னியாவில், நேற்றைய தினம் ஒரு கேலன் பெட்ரோல் விலை 6 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. “ஹோர்முஸ் ஜலசந்தி எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், […]

உலகம் செய்தி

பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடு “தீவிரம்”!

  • May 1, 2026
  • 0 Comments

லண்டனில் யூத மக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தனது தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை “தீவிரம்” என உயர்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல்கள் நடப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதை இந்த அறிவிப்பு குறிக்கிறது. பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இம்முடிவானது சமீபத்திய வன்முறைகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி – அமெரிக்கா உறவில் விரிசல்!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் – ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியின் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை விமர்சித்ததை தொடர்ந்து உறவில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் குறித்து கருத்து தெரிவிப்பதை விட, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விவகாரங்களில் மெர்ஸ் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று பரிந்துரைத்தார். இது தொடர்பில் ட்ரம்ப் இட்டுள்ள பதிவில், ஜெர்மனியின் […]

ஆஸ்திரேலியா செய்தி

பயண எச்சரிக்கை விடுத்தது ஆஸ்திரேலியா!

  • May 1, 2026
  • 0 Comments

லண்டனில் இரு யூதர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை ‘தீவிரம்’ என்ற நிலைக்கு பிரிட்டன் உயர்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யூத மக்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கவலை தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர், […]

இலங்கை செய்தி

” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்”

  • May 1, 2026
  • 0 Comments

” உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு , ” இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் […]

இலங்கை செய்தி

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுப்போம்: ஜனாதிபதி உறுதி!

  • May 1, 2026
  • 0 Comments

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக உயர்வு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு   ‘கணிசமான’ நிலையிலிருந்து ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆறு மாதங்களில்  பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது. வடக்கு லண்டனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலின் விளைவாக மட்டும் இந்த அச்சுறுத்தலின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்றும்,  மாறாக  பரந்த இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி” அச்சுறுத்தல்களின் காரணமாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. […]

இலங்கை

திறைசேரியில் இருந்து மாயமாகிய மற்றொரு தொகை! புதிய அழுத்தத்தில் அரசு!

  • May 1, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மாயமாகியுள்ள நிலையில், மற்றொரு பாரிய தொகை மாயமாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க அஞ்சல் சேவைக்குச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 625,000 டொலர் (சுமார் 199.7 மில்லியன் இலங்கை ரூபாய்) பணம் மாயமாகியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணம் வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும், இது முன்பு நினைத்ததை விட […]

உலகம் செய்தி

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி‌ -இராணுவச் சிறையில் தடுத்து வைப்பு

  • April 30, 2026
  • 0 Comments

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புரட்சியை வழிநடத்திய இராணுவத் தலைவர் Min Aung Hlaing வெளியிட்ட அறிக்கையில், “அவரது மீதமுள்ள தண்டனை குறைக்கப்பட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அதை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகமான பின்னர், ஆங் சான் சூ கீ […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் […]