உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

“இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிறது என தெரிவித்துள்ளார்.

1622 ஆம் ஆண்டு ஹார்முஸ் நீரிணையிலிருந்து போர்த்துகீசியப் படைகள் வெளியேற்றப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!