இங்கிலாந்தின் முன்கள வீரர் ஹாரி கேன் கோலை அடித்த பின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணியின் வெற்றி வேட்டை ஆரம்பம்

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா, டெக்சாஸில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி , குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் Harry Kane இரண்டு முக்கிய கோல்களை அடித்ததுடன், ஜூட் பெல்லிங்ஹாம் Jude Bellingham மற்றும் மார்கஸ் ராஷ்போர்ட் Marcus Rashford ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். புதிய பயிற்சியாளர் தாமஸ் துஷெல் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தற்காப்பு ஆட்டத்தில் சில […]

அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் உச்ச தலைவர் மற்றும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து – ஹார்முஸ் நீரிணை திறப்பு

  • June 18, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” இரு நாடுகளின் தலைவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்தர் என்ற முறையில் என்னாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் இரு தரப்பினருக்கும் […]

இலங்கை செய்தி

செம்மணியில் குடும்பம் குடும்பமாக மக்கள் கொன்று புதைப்பு

  • June 18, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.” இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளை ஒடுக்க பிரான்ஸ் எல்லையில் சிறப்பு பிரிவு களத்தில்

  • June 17, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைய முயற்சிக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த பிரான்ஸின் கடற்கரை பகுதிகளில் இரண்டு புதிய சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கடற்கரைப் பகுதிகளில் பிரத்யேக கலவரத் தடுப்புப் பிரிவு தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இந்த புதிய படையணியானது, வடக்கு பிரான்சில் சிறிய படகுகள் கடந்து செல்வதைத் தடுக்கவும், சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட 2000-க்கும் மேற்பட்டோர் […]

இலங்கை

எரிபொருள் விலை திருத்தியமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

  • June 17, 2026
  • 0 Comments

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சிடையந்துள்ளபோதிலும் அதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் […]

ஐரோப்பா

பிரித்தானியா : வாகனங்களில் கொடிகளை பறக்கவிட்டால் அபராதம்

  • June 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின்  கால்பந்து ரசிகர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைப் பறக்கவிட்டால், அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் போது தங்கள் கார்களில் கொடிகளைப் பறக்கவிடத் திட்டமிடும் ஓட்டுநர்களுக்கு, £2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் கொடிகளை பறக்கவிட திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும், ஒரு வாகனத்தில் தவறான முறையில் கொடியைப் பறக்கவிடுவது சாலைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதாகும், சாலை […]

உலகம்

வியட்நாமில் பூனை திருட்டு : கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் 400 பூனைகள் மீட்பு

  • June 17, 2026
  • 0 Comments

வியட்நாம் முழுவதும் சட்டவிரோதமாக பூனை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைகளின் போது, ​​அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனைகளை மீட்டனர் மற்றும் சுமார் 80 இறந்த பூனைகளைக் கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், வேறொரு இடத்தில் கூடுதலாக 21 பூனைகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது வியட்நாமின் மிகப்பெரிய பூனை திருட்டு வழக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தக் குற்றக் கும்பல் பல்வேறு மாகாணங்களிலிருந்து பூனைகளைத் திருடி, அவற்றைக் கூண்டுகளில் […]

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வின்போது... இலங்கை செய்தி

இலங்கையில் மிகப்பெரிய மனித புதைகுழியாக மாறிய செம்மணி

  • June 17, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது புதிதாக 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித எச்சங்கள் கண்டறியப்பட்ட, நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி புதைகுழி இன்று பதிவாகியுள்ளது. இன்றைய அகழ்வாய்வின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட […]

ஐரோப்பா

சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி

  • June 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது  ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான […]

உலகம் செய்தி

அமைதி முயற்சி- ஈரானுக்கு துணை நிற்கும் சீனா

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர முன்னெடுப்பில் சீனாவின் பங்களிப்பிற்கும் ஆதரவிற்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். ஈரானின் பொறுப்பான அணுகுமுறையை பாராட்டிய சீன வெளிவிவகார அமைச்சர் , இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவதில் உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். பிராந்தியத்தில் நிலவும் சவால்களைத் தீர்க்கவும் மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்பதை […]