ஐரோப்பா

நடு கடலில் தீப்பிடித்து எரிந்த படகு – நீரில் தத்தளித்த நூற்றுக்கணக்கானோர் மீட்பு

  • August 4, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயில் பயணித்த படகு ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் 157 பேர் பயணித்த அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டிஷ் எல்லைப் பாதுகாப்புப் படையின் இரண்டு படகுகள் மற்றும் ஒரு RNLI உயிர் காக்கும் படகின் உதவியுடன்  பிரெஞ்சு கப்பல்கள் மூலம் 157 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர், மேலும் ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக அவர்களை மீட்புப் படகுகளில் வலுக்கட்டாயமாக ஏற்ற வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள்  பூலோன்-சுர்-மெர் […]

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

பணம் தூய்தாக்கல் தடுப்பு: ஜனாதிபதி செயலகத்தில் விசேட மீளாய்வு

  • August 4, 2026
  • 0 Comments

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். […]

உலகம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

  • August 4, 2026
  • 0 Comments

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குள் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (05) மூடப்பட்டிருக்கும். தற்போதைய வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாண கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“ஜனாதிபதியிடம் பழைய பல்லவியை பாடிய தமிழ் பேசும் தலைவர்கள்”

  • August 4, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் […]

உலகம்

கிழக்கு காங்கோவில் வேகமாக பரவும் எபோலா – 1700இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

  • August 4, 2026
  • 0 Comments

கிழக்கு காங்கோவில் மிக வேகமாகப் பரவிவரும் எபோலா நோய்த் தொற்றால் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி 3,802 பேருக்கு நோய் இருப்பதும், 1,707 பேர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) தலைமை இயக்குநர், இந்த நோய்த் தொற்று எப்போது உச்சத்தை அடையும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தினார். மேலும், தற்போது ஏற்படும் புதிய தொற்றுகளில் 80 சதவீதம் சமூகப் பரவலால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது […]

இலங்கை

சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைக்கும் முறையை அறிமுகப்படுத்த பரிசீலனை

  • August 4, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நீதிமன்றக் காவலுக்கு மாற்றாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் இது தொடர்பான சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட வரைவாளரால் […]

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. செய்தி விளையாட்டு

கால்பந்து உலகில் அதிகாரப் போர்: FIFA தலைவருக்கு எதிராக UEFA வழக்கு தொடுப்பு

  • August 4, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. FIFA வின் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தைத் தொடர்ந்து, அது தொடர்பான மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் தரவுகள் எதையும் அழிக்காமல் பாதுகாக்குமாறு (Preservation Letter) ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான யுவேபா (UEFA), FIFA வுக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் ஷேக் ஹசீனாவின் அரசியல் உரை: பங்களாதேஷ் கடும் எதிர்ப்பு

  • August 4, 2026
  • 0 Comments

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பது, இரு நாடுகளுக்குமிடையே சீரடைந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் டாக்கா எச்சரித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் வெடித்த மாணவர் போராட்டத்தை அடுத்து, ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவுக்குத் தப்பிச் […]

“ ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அந்நாடு சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி வாய்ப்பு: தவறவிட்டால் அழிவு நிச்சயம்

  • August 4, 2026
  • 0 Comments

“ ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனை அந்நாடு சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிலுள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது கடந்தவார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டிருந்தன. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தாக்குதல் திட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் உறுதி செய்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை […]

 " வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. செய்தி

இலங்கையில் 11 லட்சம் வழக்குகள் தேக்கம்: சபாநாயகரிடம் முக்கிய பிரேரணை கையளிப்பு

  • August 4, 2026
  • 0 Comments

” வழக்குத் தாமதங்கள் காரணமாக இலங்கையின் நீதிமன்ற முறைமையில் தற்போது தேங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே,  வழக்குகள் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நிரந்தரத் தீர்வுகளைத் தேடுவதும், சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கும் அத்துடன் சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக முன்மொழிவதற்கும் பாராளுமன்ற […]