போராட்டக்காரர்கள் எச்சரிக்கை: டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்சியினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20-ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது கல்வீசித் […]













