நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா செய்தி

போராட்டக்காரர்கள் எச்சரிக்கை: டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

  • July 23, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20-ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது கல்வீசித் […]

இலங்கை

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் – யாழ் மருத்துவமனைக்கு அபராதம்

  • July 23, 2026
  • 0 Comments

நோயாளிகளிடம் அதிகபட்ச கட்டணங்களை வசூலித்தமைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணத்தை நுகர்வோர் உரிமையியல் ஆணைக்குழு (CAA) 400 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இருப்பினும் குறித்த தனியார் மருத்துவமனை அதே பரிசோதனைக்கு 550 ரூபாயை வசூலித்து வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நுகர்வோர் உரிமையியல் ஆணைக்குழு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், 3 மில்லியன் அபராதம் விதித்து […]

உலகம்

அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை கோரும் பாகிஸ்தான்

  • July 23, 2026
  • 0 Comments

போர் மத்தியஸ்தம் செய்வதற்கு பிரதியீடாக பாகிஸ்தான் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி நிலைப்படுத்தல் வசதியை அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசியப் பொருளாதாரத்திற்கு இது உயர் நாடியாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்டிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இஸ்லாமாபாத், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே 10 பில்லியன் டொலர் மதிப்பிலான, ஐந்து ஆண்டுகள் […]

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யுரேனியத்தைச் செறிவூட்ட சவூதிக்கு அமெரிக்கா அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியில் எட்டப்பட்ட ஒப்பந்தம்

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் சவூதி அரேபியாவிற்கு அனுமதி கிடைக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது நிர்வாகக் காலம் மற்றும் ஜோ பைடனின் ஆட்சிக் காலம் எனப் பல ஆண்டுகளாக சவூதியுடனான இந்த சிவில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று […]

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

‘அரசியல் கைதிகள்’ என்று எவரும் சிறையில் இல்லை: நீதி அமைச்சர் சர்ச்சை கருத்து

  • July 23, 2026
  • 0 Comments

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் ‘அரசியல் கைதி’ என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலை […]

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொடூரச் செயல்: ஆஸ்திரேலிய இளைஞன் கைது

  • July 23, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சிறுவர்கள் சுரண்டல் எதிர்ப்புப் பிரிவு’ (Joint Anti Child Exploitation Team) புலனாய்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) வடக்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர். […]

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

  • July 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 94 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 455 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

உலகம்

கனடாவில் இலங்கை மருத்துவரின் மோசமான செயல் – பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது

  • July 23, 2026
  • 0 Comments

கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி ‘குழந்தைகளுக்கான மருத்துவமனையில்’ பணிபுரிந்த, இலங்கையில் பிறந்த மருத்துவர் ஒருவர், இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களைப் பார்த்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், திஸ்ஸநாயக்க என்ற 44 வயதுடையவராவார். டொராண்டோ காவல்துறையின் இணையவழி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை 2026 ஜனவரியில் தொடங்கப்பட்டதாக […]

ஐரோப்பா செய்தி

ஈரான் சிறையில் வாடும் பிரித்தானிய தம்பதியினர் – தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்வதாக தகவல்

  • July 22, 2026
  • 0 Comments

பிரித்தானிய தம்பதிகளான  லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரேக் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர் ஈரானின் எவின் சிறையில் நீண்டகால உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த தண்டனையை மறுத்து வருகின்றனர். லிண்ட்சே 66 நாட்களாகவும், கிரேக் 75 நாட்களாகவும் உணவருந்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இருவரும் தற்போது தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்வதோடு, கடுமையான உடல்நலச் சீர்கேட்டையும் சந்தித்துள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காக கிரேக் […]

ஐரோப்பா

ஆண்டி பர்னம் பதவியேற்றப்பின் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த கும்பல்

  • July 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமராக  ஆண்டி பர்னம் பதவியேற்றப்பின் முதல் தடவையாக ஆங்கிலக் கால்வாயை புலம்பெயர்ந்தோர் கடந்துள்ளனர். பிரான்சின் பௌலோன்-சுர்-மெர் (Boulogne-sur-Mer) அருகே கப்பல் ஒன்றில் புலம்பெயர்ந்தோர் ஏறியுள்ளனர். அங்குள்ள எல்லையோர காவல்படையினர் அவர்களை தடுக்க முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த ஆண்டு 12,469 பேர் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 47 சதவீதம் சரிவை குறிக்கிறது. இருப்பினும், இந்த சரிவுக்கான சரியான காரணங்கள் முழுமையாக […]