செய்தி

நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனையிட்ட வட கொரிய இராணுவம்

  • January 7, 2025
  • 0 Comments

வட கொரிய இராணுவம் நீண்ட தூரம் பாயும் ஏவுகணையை கடலில் வீசி சோதனையிட்டுள்ளதாக செய்தி வெளியாகியு்ளளத. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் ஆண்டனி பிளிங்கன் அங்கு சென்றுள்ளார்.  

விளையாட்டு

10 ஆயிரம் ரன்கள் சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித்

  • January 7, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் […]

செய்தி வட அமெரிக்கா

கனடா பிரதமரின் பதவி விலகலுக்கான காரணம் – முடிவிற்கு வரும் 9 வருட பிரதமர் பதவி

  • January 7, 2025
  • 0 Comments

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ள நிலையில் 9 வருட பிரதமர் பதவி முடிவுக்கு வருகின்றது. தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ளார். தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய […]

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

  • January 7, 2025
  • 0 Comments

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

Air France விமானத்திற்கு காத்திருந்த ஆபத்து – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

  • January 7, 2025
  • 0 Comments

Air France விமானத்தில் காற்று அழுத்தக் கோளாறு ஏற்பட்டதால் பாரிஸ் Charles de Gaulle விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளது. 8000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானம் 17 நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டு மீண்டும் திரும்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பெயினுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக Charles de Gaulle விமான நிலையத்துக்குத் திரும்பியது. விமானத்தில் பயணிகள் உயிர்வாயுக் கவசத்தை அணிந்திருப்பதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பகிரப்படுகின்றன. விமானம் பாதுகாப்பாக மீண்டும் Charles de Gaulle விமான […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் தேர்தலையடுத்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள வெளிநாட்டவர்கள்

  • January 7, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் புலம்பெயரந்தோர் மீது அதிக அழுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுப்படும் கட்சிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து தமது வாக்கு வங்கிகளை அதிகரித்து வருகின்றனர். அதற்கமைய, ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களுக்கு எதிராக அவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்படும் வெளிநாட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் […]

செய்தி

சிங்கப்பூரில் குடியேற நடக்கும் போலித் திருமணங்கள் – சிக்கிய கும்பல்

  • January 7, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் போலித் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 32 பேர் கைதுசெய்யப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது 7 மடங்கு அதிகமாகும். சிங்கப்பூரில் வெகுகாலம் இருக்க உதவும் குடிநுழைவு அனுமதியைப் பெறுவதற்காகச் சிலர் போலித் திருமணம் செய்துகொள்கின்றனர். கும்பல் ஒன்று அத்தகைய போலித் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் விசேட நடவடிக்கை!

  • January 7, 2025
  • 0 Comments

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. […]

இலங்கை செய்தி

ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் – வெளியாகும் பகீர் தகவல்கள்

  • January 6, 2025
  • 0 Comments

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு […]

செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து கலந்துரையாடல்

  • January 6, 2025
  • 0 Comments

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித் தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த […]