ஒலிம்பிக்கில் 40க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்களில் 40க்கு மேற்பட்டவர்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இச்சம்பவங்கள் புதிய உலகளாவிய கொவிட்-19 கிருமித்தொற்று உயர்வை எடுத்துக்காட்டுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 6ஆம் திகதி தெரிவித்தது. கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னால் உள்ள கிருமி இன்னும் பரவி வருவதாகவும் நாடுகள் இத்தொற்றுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் புகழ்பெற்ற பல போட்டியாளர்களுக்கும் கொவிட்-19 கிருமி […]













