வங்கதேசத்தில் ஹோட்டலுக்கு தீவைத்த விஷமிகள் : 24 பேர் உடல் கருகி பலி!
வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த ஹோட்டலில் இருந்து 24 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தொடங்கிய வங்கதேசப் போராட்டம், அரசுக்கு எதிரான கலவரமாக மாறியது, பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்குப் பிறகு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. மாணவர் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய, நாட்டின் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு, இராணுவக் கட்டுப்பாடு இல்லாத இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட்டது. பிரதமர் பதவி விலகினாலும் நாட்டில் பதற்றம் […]













