செய்தி

இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது – ஐ.நா. கவலை

  • April 15, 2024
  • 0 Comments

இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று […]

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் மாற்றம்

  • April 15, 2024
  • 0 Comments

இலங்கையில் கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 38 ரூபாவாக காணப்பட்ட முட்டையின் விலை தற்போது 55 ரூபாவாக காணப்படுகின்றது. அத்துடன், உள்நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில், கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காக அதிக அளவில் […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானை உலுக்கிய வெள்ளம் – 33 பேர் பலி

  • April 15, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்துள்ளனர். தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாயிக் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம், பல்வேறு மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள. 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. சுமார் 800 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவித்துள்ளார். பல முக்கிய சாலைகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன என்பதும் […]

மத்திய கிழக்கு

சரியான நேரத்திற்காக காத்திருக்கும் இஸ்ரேல்

  • April 15, 2024
  • 0 Comments

ஈரானுக்கு பதிலடி கொடுப்பதற்காக சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த தாக்குதல்களுக்குச் சரியான நேரம் வரும்போது அதனைப் பொறுப்பேற்கச் செய்யப்போவதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. பிரச்சினை மோசமடைவதைத் தவிர்க்குமாறு அனைத்துலகச் சமூகம் நெருக்குதல் அளிக்கும் நிலையில் இஸ்ரேல் அவ்வாறு கூறுகிறது. இஸ்ரேல் மேலும் தவறிழைத்தால் பதிலடி இதைவிட மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. இஸ்ரேலை நோக்கி ஈரான் 300க்கும் அதிகமான வானூர்திகளையும் ஏவுகணைகளையும் பாய்ச்சியது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் பாய்ச்சியவற்றில் […]

வாழ்வியல்

கிளியோபட்ராவின் அழகின் ரகசியம் – கற்றாழை மாத்திரம் போதும்

  • April 15, 2024
  • 0 Comments

நம் முக அழகை மேம்படுத்த கற்றாழையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை பற்றி இங்கே காணலாம். கற்றாழை : நம் தோல் அமிலத்தன்மை கொண்டது இதன் பிஹெச் மதிப்பு 4.5 – 5.5 ஆகும். கற்றாழைக்கும் இதே அமிலத்தன்மை வாய்ந்தது தான், அதனால் தான் நம் தோலுடன் ஒத்து செயல்படுகிறது. கற்றாழையை வெளிப்புறத்தில் பயன்படுத்துவது போல் உள்புறத்திலும் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைக்கும். சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும் . கற்றாழை அழகு […]

ஐரோப்பா

இஸ்ரேலுக்கு கிடைத்த உதவி – ஜெலன்ஸ்கி விடுத்த வேண்டுகோள்

  • April 15, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கும் நட்பு நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். ஈரான் தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு கிடைத்த உதவிபோன்று, ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுத்து தற்காத்துக்கொள்ள உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காணொளி செய்தியில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் களமிறங்கி தாக்குதலை முறியடிக்க உதவி செய்ததை உலகமே கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ரஷ்யா தினமும் தாக்கி வருவதாகவும், கடந்த ஒரு […]

ஆஸ்திரேலியா

சிட்னி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரரின் மகள்

  • April 15, 2024
  • 0 Comments

சிட்னியின் போண்டி சந்திப்பில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது மிகவும் பரிச்சயமான வணிக நிலையம் என்றும், மனித உயிர்கள் பலியாகியுள்ளது மற்றும் பலர் காயம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவரை தடுக்க முயன்ற மக்களுக்கு பிரதமர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த தாக்குதலில் இறந்த பலரின் […]

வட அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

  • April 15, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தக்கூடிய பதிலடி தாக்குதலில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடம் அதனைத் தெரிவித்தார். இஸ்ரேலைத் தற்காப்பதற்கான உதவி தொடரும் என்றபோதிலும் போரை விரும்பவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க விரும்புவதாகக் கூறிய இஸ்ரேல் அது எப்போது, எந்த அளவில் நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை. சிரியாவில் உள்ள தெஹ்ரான் தூதரகத்தின் மீது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் போட்டோஸ் கொண்டு வந்த AI அம்சம்

  • April 15, 2024
  • 0 Comments

முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர். நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம். அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் என்று சொல்லலாம். […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

  • April 15, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இதுவரையில் இல்லாத அளவு சிறைச்சாலைகளில் கைதிகள் நிரம்பிவழிகின்றனர். ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் அதன் அளவை விட அதிகமாகவும், சில இடங்களில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் கைதிகள் சிறைவைக்கப்படுட்ள்ளனர். பாரிஸில் உள்ள சிறைச்சாலையில் 592 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், அங்கு 1,033 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்டார். கைதிகளுக்கு தேவையன மெத்தைகளை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதேவேளை, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தமாக […]