பாகிஸ்தானில் அரசியல் கட்சிகளிடையே மோதல்: 2 பேர் பலி; 14 பேர் படுகாயம்!
பாகிஸ்தானில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இரு அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு தற்போதைய நிலவரப்படி, PPP கட்சி ஆதரவுடன் PML-N கட்சி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாக உள்ளார். இதேபோல், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான முன்னாள் […]













