ஒன்பது ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையின் பின்னர் ஒன்பது ஈரானியர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இலங்கையின் எல்லைக்குள் அக்குரள பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானியர்கள் ஒன்பது பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா ஆயுள் தண்டனை விதித்தார். குற்றவாளிகள் ஒன்பது பேரும் 2019 பெப்ரவரி 24 ஆம் திகதி அக்குறள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தல் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட […]













