ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி அதிகரிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலின் மிக உயர்ந்த விகிதங்களைக் காட்டுகின்றன, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட 13 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை கறுப்பின குடியேறியவர்களின் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரிஷி சுனக் பிரதமராக பதிவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகுகிறது : அடுத்த தேர்தலிலும் வெற்றிபெருவாரா?

  • October 25, 2023
  • 0 Comments

U.K. பிரதமர் ரிஷி சுனக் இன்றுடன் பதவியேற்று ஒருவருடங்கள் பூர்த்தியாகுகின்ற நிலையில், சிறிய அளவிலான பார்ட்டி ஒன்றை வைத்து அதனை கொண்டாடியுள்ளார். மிகவும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவர், தற்போது ஒருவருடத்தை பூரத்தி செய்துள்ளார். இருப்பினும் அண்மைக்காலமாக சில மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். குறிப்பாக ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு சார்பாக சில ஆயுதங்களை வழங்கிய போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதேபோல் புலம் பெயர்வோர் மற்றும் அதனை தடுப்பதற்கான சர்ச்சைகளிலும் சிக்கிக் […]

இலங்கை

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல்: பொலிஸார். தீவிர விசாரணை

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபர் தாக்கியதாக தெரிவித்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக மாங்குளம் நோக்கி நேற்று (24.10.2023) மாலை சென்று கொண்டிருந்த பேருந்து சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்நேரம் குறித்த இ.போ.ச பேருந்தினை நெருங்கிய ஹயஸ்ரக (KDH) வாகனத்தில் வந்த நபர் இ.போ.ச […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பின்போது அனைத்து தரப்பினரும் வெளிப்படை தன்மையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் – ஜுலி சங்!

  • October 25, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவைச் சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டமைக்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் போது அனைத்து கடன் வழங்குபவர்களையும் சமமாக நடத்துவது முக்கியம் என்று அவர் கூறுகிறார். சம்பந்தப்பட்ட […]

பொழுதுபோக்கு

லோகேஷின் ஹிட் லிஸ்டில் காணாமல் போன லியோ… அப்பட்டமாக காட்டிய லோகி

  • October 25, 2023
  • 0 Comments

லோகேஷ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கி வருகிறார். அதனாலயே தற்போது இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரித்து அனைவரது பேவரிட் இயக்குனராக மாறிவிட்டார். அதற்கு காரணம் இவர் எடுத்த மாநகரம் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதையை வைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து கடந்த வாரம் அனைத்து திரையரங்களிலும் […]

இலங்கை

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வவுனியா நகர தீயணைப்பு சேவை

  • October 25, 2023
  • 0 Comments

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. மீளவும் குறித்த வாகனம் திருத்த வேலைகள் நிறைவடைந்ததும் அதன் பணிகள் மிக விரைவில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை

வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய வாக்குறுதி

வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை அம்மக்களுக்கே வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் கிராம மக்களுக்கு 1994ம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விவசாய காணிகள் யுத்த காலத்தில் ஏற்பட்ட இடப் பெயர்வின் காரணமாக மக்கள் பயன்படுத்த முடியாதவாறு இருந்து வந்தது. மீண்டும் மீள் குடியேறிய மக்களுக்கு அக் காணிகளுக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு வந்தது. […]

இலங்கை

சுகாதார துறையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய உறுதி: சுகாதார அமைச்சர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் டொக்டர். ரமேஷ் பத்திரன, சுகாதாரத் துறையில் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று (24) சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். “நாம் அறிந்தபடி, இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு அண்மைய பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், சரிசெய்ய வேண்டியவை நிறைய […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் டேட்டிங் செய்து கழட்டிவிட்ட 6 நடிகைகள்.. அட லிஸ்ட்ல இவங்களும் இருக்காங்களா?

  • October 25, 2023
  • 0 Comments

இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அவருடன் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்ட ஆறு நடிகைகள் பற்றிய விவரமும் வெளிவருகின்றது. ஆனால் சிவகார்த்திகேயன் அதை அப்படியே மூடி மறைத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி அஞ்சலி, பிந்து மாதவி, ஓவியா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா, பிரியங்கா மோகன் ஆகிய நடிகைகளுடன் தான் இவர் பெருமளவில் […]

ஆசியா

சீனா – இறைச்சியுடன் கலந்து விற்க முயற்சி…1000 பூனைகளை காப்பாற்றிய பொலிஸார்!

  • October 25, 2023
  • 0 Comments

சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் பூனைகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.