ஆளில்லா தீவில் 3 நாட்களாக சிக்கித் தவித்த நபர் – மீட்ட அமெரிக்க கடலோர காவல் படை
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்கு பகுதியில் பஹாமாஸ் உள்ளது . தீவு நாடான பஹாமாசின் கட்டுப்பாட்டில் உள்ள கேசால் என்ற ஆள்நடமாட்டம் இல்லாத சிறிய தீவில் மூன்று நாட்களாக சிக்கித்தவித்த நபரை அமெரிக்க கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 64 வயது நிரம்பிய அந்த நபர் பஹாமாசைச் சேர்ந்தவர். அவர் பாய்மரப் படகில் கடற்பயணம் மேற்கொண்டபோது படகு பழுதடைந்து கேசால் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். அத்துடன், அவசரகால சூழ்நிலைகளில் […]













