இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து: ஐவர் பலி

Five killed in factory fire in Homagama

கொழும்பு மாவட்டம், ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர
தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர்.

தீயை அணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. 12 தீயணைப்பு வாகனங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை