ஐரோப்பா

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிய ஆளில்லா விமானம்  ஒன்று, எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும்,  அது மூன்று மணி நேரம் தீப்பிடித்து எரிந்ததாகவும்  மேஜர் ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi ) கூறினார்.

ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புகளைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ரஷ்ய மின்னணுப் போர் கருவிகளை சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய எல்லைக்குள் ஆழமான தாக்குதல்களை நடத்தும் உக்ரைனின் தொடர்ச்சியான உத்தியைப் பிரதிபலிக்கின்றன.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்