ஐரோப்பா

பதற்றத்தை அதிகரிக்க உக்ரைன் சூளுரை : புட்டின் பிறப்பித்த உத்தரவு

  • July 4, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது  இரவு முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், பத்து பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னர், கீவ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கப் போவதாக சூளுரைத்துள்ளன. உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு எதிரான “மிகப்பெரிய, ஒருங்கிணைந்த தாக்குதல்கள்” தொடர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கட்டளையிட்டுள்ளார். டான்பாஸ் பகுதியில் உள்ள ஒரு முக்கிய […]

ஐரோப்பா

50 இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் : ரஷ்யாவை நடுங்கவைக்கும் உக்ரைன்!

  • June 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் 50 இராணுவ வாகனங்களை அழித்து அதனை மீண்டும் பயன்படுத்த முடியாததாக மாற்றியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. கிரிமியாவை உக்ரைன் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் முக்கிய பாதையான அர்மியான்ஸ்க் (Armiansk) பாலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவின் அணுகலை முழுமையாகத் துண்டிக்கும் திறன் உக்ரைனுக்கு உள்ளது என்று  உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஏற்கனவே முக்கிய விநியோகப் பாதைகளில் போக்குவரத்தை கணிசமாகக் குறைத்துள்ளன. இதற்கிடையே கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் […]

ஐரோப்பா

இரவோடு இரவாக மோதிக்கொண்ட உக்ரைன் – ரஷ்யா : பற்றி எரிந்த ஆலை!

  • May 15, 2026
  • 0 Comments

உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து  ரியாசானில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதளில் ரியாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமைடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரேனின் ஆளில்லா விமானப் படைத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) மேற்படி தாக்குதலை உறுதிப்படுத்தினார். அதேநேரம் உக்ரேனில் உள்ள  23 இராணுவ இலக்குகள் மற்றும் வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே 355 […]