திருமலையில் பாதாள குழு உறுப்பினர்கள் மூவர் கைது
திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி, மின்சார நிலைய வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இக்குழுவின் முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ என்பவரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இரண்டு […]













