உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருக்கு பறக்கும் ‘அழைப்புகள்’: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர முயற்சியைப் பாராட்டும் வகையில் துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாளை சனிக்கிழமை தொடங்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலிருந்து ட்ரம்புக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரிட்டன் பிரதமர்: நடந்தது என்ன?

  • April 10, 2026
  • 0 Comments

பிரிட்டன் பிரதமரின் Keir Starmer வளைகுடா நாடுகளுக்கான விஜயமானது முக்கியமானதொரு இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகின்றது. முதலில் சவுதி அரேபியாவுக்கு சென்ற Keir Starmer , அந்நாட்டில் முக்கியத்துமிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அதன்பின்னர் நேற்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மேற்படி நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறப்பதற்கான முக்கியத்துவம் குறித்து நாட்டுத் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் ஆலோசனை […]

உலகம் செய்தி

தாக்குதலுக்கு இலக்கான ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உயிரிழப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதலாம் திகதி தெஹ்ரானில் உள்ள அவரது வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையிலேயே தற்போது அவரும் உயிரிழந்துள்ளார். 1997 முதல் 2005 வரை ஈரான் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியதோடு, […]

உலகம் செய்தி

லெபனானில் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் வான்வழி தாக்குதலை உக்கிரமாக நடத்திவரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கமைய லெபனானின் Bint Jbeil நகருக்குள் நுழைய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லாஹ் அமைப்பு கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேலியப் படைகள் மீது 50-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருதரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதலானது லெபனானின் தெற்குப் பகுதிகளில் பெரும் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அதனை ஏற்கும் […]

உலகம் செய்தி

இழுபறியில் இஸ்லாமாபாத் பேச்சு! பங்கேற்குமா ஈரான் தூதுக்குழு?

  • April 10, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போர் நிறுத்தத்துக்காக முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களில் அமெரிக்கா திடீர் மாற்றங்களைச் செய்துள்ளதால், அந்நாடுமீது ஈரான் நம்பிக்கை இழந்துள்ளது என சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல ஈரானைத் தாக்கிய தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இஸ்லாமாபாத் பேச்சில் ஈரான் பங்கேற்குமா என்பது […]

செய்தி விளையாட்டு

Rajasthan Royals அணியின் வெற்றிநடை தொடருமா?

  • April 10, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals , Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டங்களையும் RCB அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடி இருந்தது. தற்போது நடப்பு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை மூடிமறைக்க முயற்சி?

  • April 9, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக்கி, உண்மையை மூடிமறைப்பதற்கு முற்படக்கூடாது. பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி ITAK வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuththu Srinesan இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். சஹ்ரானை பிரதான சூத்திரதாரியாக […]

உலகம் செய்தி

ஈரான்போர்: ட்ரம்பை புகழ்கிறார் நேட்டோ செயலாளர்!

  • April 9, 2026
  • 0 Comments

நேட்டோ Nato அமைப்பின் பொதுச்செயலாளர் Mark Rutte மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆகியோருக்கு இடையில் வாஷிங்டனில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நேட்டோ கூட்டணி நாடுகளின் செயல்பாடுகள் குறித்து ட்ரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிளித்த நேட்டோ செயலாளர், அவ்வமைப்பின் வகிபாகம் பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தகுந்த பங்களிப்பை அளித்து வருவதாகவும் Mark Rutte சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்புடனான கலந்துரையாடல் மிகவும் நேர்மையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக, […]

இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை 19.7 வீதத்தால் வீழ்ச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள், போர்ச்சூழலால் தமது பயணத்தை இரத்து செய்தனர். இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல்போயுள்ளது. வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது. 2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 […]

இலங்கை செய்தி

“உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம் “

  • April 8, 2026
  • 0 Comments

  உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA – Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் […]