ஜப்பான், இந்தியா உறவை வலுப்படுத்த வியூகம்
ஜப்பான் பிரதமர் சனாயே தகைச்சி (Sanae Takaichi) தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை இன்று (02) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகைச்சி, தற்போது இந்தியாவுக்கான தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் புதன்கிழமை டெல்லி வந்தடைந்தார். இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள […]













