இலங்கை

இலங்கையில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: நாடாளுமன்றில் சட்டமூலம் சமர்ப்பிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கைப் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சமூக ஊடகங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு மசோதா’, சிறுவர்கள் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஆளாவதைத் தடுப்பதுடன், சமூக ஊடக மற்றும் இணைய சேவை வழங்குநர்களுக்கான புதிய விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்ட வரைவின்படி, இலங்கையில் செயல்படும் சமூக ஊடக சேவை வழங்குநர்கள், […]

செய்தி

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு வரலாம்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார். எனினும், முழுமையான தடை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரபுக்கள் சபையுடன் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கு வயது வரம்பு அல்லது பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் பயனுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் இருந்து திடீர் விலகல்!

  • April 5, 2026
  • 0 Comments

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் X பக்கத்தில் , சமூக ஊடகங்களிலிருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இரண்டு வானம், கட்டாகுஸ்தி 2 ஆகிய படங்களின் updates-களுடன் விரைவில் திரும்புவேன் என பதிவிட்டுள்ளார்.

கருத்து & பகுப்பாய்வு

சமூக ஊடகங்களால் ஆபத்தில் சிக்கும் பெண்கள் – எச்சரிக்கும் ஆய்வு!

  • October 10, 2025
  • 0 Comments

சமூக ஊடகங்களில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையிலான பதிவுகள், மற்றும் தீங்கு விளைவிக்கும் இடுகைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. குறிப்பாக எக்ஸ் தளம் மற்றும் டிக்டொக் உள்ளிட்டவற்றில் பெண்களை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. சிறுவர்களை விட பெண்கள் கணிசமாக அதிக தீங்கு விளைவிக்கும் இடுகைகளை எதிர்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனமான மோலி ரோஸ் அறக்கட்டளை 2000 இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. […]