போர்த்துகலில் கொலை குற்றவாளியான பொலிஸ் அதிகாரிக்கு தண்டனையில் இருந்து விலக்கு?
போர்த்துக்கலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டபோதிலும், அவருக்கு சிறை தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஒன்றை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தபோது புருனோ பின்டோ ( Bruno Pinto) என்ற அதிகாரி கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த மோனிஸ் என்பரை சுட்டுக் கொன்றமைக்காகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். வழக்கை விசாரணை செய்த போர்த்துகீசிய நீதிமன்றம் குறித்த அதிகாரியை இரண்டாம் நிலைக் குற்றவாளி எனக் கண்டறிந்தது. அவருக்கு […]





