அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். செய்தி விளையாட்டு

தங்கம் வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை

  • August 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ள யுஜீன் (Eugene, Oregon) நகரில் நடைபெற்ற உலக தடகள U20 சாம்பியன்ஷிப் போட்டியில் (World Athletics U20 Championships), ஆஸ்திரேலியாவின் 19 வயதான உயரம் தாண்டுதல் வீராங்கனை ஐசோபெல் லூயிசன்-ரோ (Izobelle Louison-Roe) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இப்போட்டியில் 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்த அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முன்னதாக 2024 லிமா சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இவர், தற்போது தங்கம் வென்று தனது […]

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளை ஏற்றால் மாத்திரமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் மீண்டும் திட்டவட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு முன், அமெரிக்கா நஷ்டஈடு வழங்குதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய […]

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இலங்கை செய்தி

“புலிகளின் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே முயற்சி செய்தனர்” – பொன்சேகா பரபரப்பு தகவல்

  • August 10, 2026
  • 0 Comments

“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “இராணுவத் தளபதியான எனக்குத் தெரியாமல், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எரிக் சொல்ஹைமுடனும் கலந்துரையாடினார்கள். புலிகளின் சரணடைவு பற்றியே அவர்கள் பேசியுள்ளனர். புலிகளை முற்றாக ஒழிப்பதே எனது […]

காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்த: விசாரணைப் பொறிக்குள் சாகர

  • August 10, 2026
  • 0 Comments

காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம்: “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் […]

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்

  • August 9, 2026
  • 0 Comments

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: “அரகலய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அக்காலப்பகுதியில் இளைஞர்கள் மீது கோட்டாபய ராஜபக்ச எவ்வித வன்முறையையும் ஏவவில்லை. இளைஞர்களின் போராட்டங்களை இந்தியா, பங்களாதேஷ் […]

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

  • August 9, 2026
  • 0 Comments

வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், புலனாய்வுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் குறுகிய காலப்பகுதிக்குள் நீர்கொழும்பு, மஹர, வெலிக்கடை (மகசின்), குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய ஐந்து சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து குழப்ப நிலைகள் உருவெடுத்தன. இந்த மோதல் சம்பவங்களால் உயிரிழப்புகள் […]

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்

  • August 9, 2026
  • 0 Comments

இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவற்றில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலையே மிகப்பெரிய கலவரமாகப் பதிவாகியுள்ளது. இங்கு நடைபெற்ற வன்முறையில் 10 சிறைச்சாலை அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான பாதிப்பு விவரங்கள் […]

உலகம் செய்தி

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யக்கூட தயார்: ஈரான் ஜனாதிபதி உருக்கம்

  • August 8, 2026
  • 0 Comments

ஈரான் தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் ஈரான் மக்கள் இறுதிவரை உறுதுணையாக நிற்பார்கள் என்று ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். போரிடுவது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இராணுவத் தளபதிகளுக்கே உள்ளதாகவும், அவர்களின் ஆற்றலை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று கூறியுள்ள அவர், படுகொலைகளுக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் ஜனாதிபதிக்கும், உச்ச தலைவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு […]

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். செய்தி விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் தந்தை காலமானார்

  • August 8, 2026
  • 0 Comments

அர்ஜென்டீனாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தையு ஜார்ஜ் ஹொரேசியோ மெஸ்ஸி (68), நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நோய் காரணமாகக் காலமானார். அர்ஜென்டீனாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஜூன் மாதம் லியோனல் மெஸ்ஸி FIFA உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதைக் குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். மேலும், அவரது […]

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக நடைபெற்றது. இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 101 நாட்கள் […]