முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி!
” மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை. எமது வெற்றி களவாடப்பட்டது. எனவே, நான் ராஜினாமா செய்யப் போவதில்லை.” – இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது கருத்து […]













