இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துவரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்த மனித உரிமைகள் அமைப்பு, இந்தியா “இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையுடன் எவ்வாறு நெருக்கமான மற்றும் லாபகரமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது என்பதையும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விநியோகச் சங்கிலிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக மாறியுள்ளது என்பதையும்” ஆவணப்படுத்தியுள்ளது. “2023 அக்டோபர் 7 முதல் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு […]













