2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி – நந்தலால் வீரசிங்க வழங்கிய உறுதிமொழி!
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடி சம்பவத்தை தொடர்ந்து அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சகமும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற […]




