ஐரோப்பா

பிரான்ஸிலும் எபோலா தொற்று – WHO வின் அறிவிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

எபோலா நோய் தொற்றின் உலகளாவிய ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரான்ஸில் எபோலா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து விமானத்தில் திரும்பிய மருத்துவர் ஒருவர்க்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில கருத்து வெளியிட்டுள்ள WHO இன் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்ற வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். “பீதியடையத் தேவையில்லை” என்று கூறிய அவர், “உலகின் மற்ற பகுதிகளுக்கான […]

உலகம்

காங்கோவில் விமான நிலையம் திறப்பு – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

எபோலா நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசு மீண்டும் திறந்துள்ளது. இடுரி மாகாணத்தின் முக்கிய விமான நிலையமான புனியா விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீள திறக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையம் மனிதாபிமான பொருட்கள் மற்றம் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க” தற்போது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீளவும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்க […]

உலகம்

எல்லைகளை மூடும் நடவடிக்கை : மறுபரிசீலனை செய்யுமாறு WHO கோரிக்கை!!

  • May 31, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் பரவி வரும் எபோலா தொற்று காரணாக அந்நாடுகளுக்கு எதிராக பயணத் தடை விதிப்பது மற்றும் எல்லைகளை மூடுவது தொடர்பில் ஏனைய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும், ஒரு திறமையான பொது சுகாதார நடவடிக்கைக்கு […]

உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று : திணறும் காங்கோ அரசு!

  • May 23, 2026
  • 0 Comments

உகாண்டாவில் புதிதாக மூன்று பேர் எபோலா தொற்றால் பாாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில், புண்டிபுக்யோ வகை எபோலாவின் தாக்கத்தால் ஏறக்குறைய 82 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேநேம் 177 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 750 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் இந்த நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசரநிலையாக  அறிவித்துள்ளது. கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வரும் […]

உலகம்

உலக அவசரநிலை பிரகடனம்

  • May 17, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ​கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்துடன், வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. […]

உலகம்

காங்கோவை அச்சுறுத்தும் எபோலா – மரணித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 16, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் எபோலா நோய் தாக்கத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் உயர்மட்ட சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கச் சுரங்க நகரங்களான மோங்வாலு மற்றும் ருவாம்பாராவில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொடர்புடைய செய்தி  காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!