ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் எபோலா அச்சம் – பரிசோதனை நடவடிக்கை தீவிரம்

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நோயாளி ஒருவருக்கு, எபோலா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்காட்லாந்தில் எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்ட வழக்குகள் எதுவும் இல்லை என்று ஸ்காட்லாந்து பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்கான நெறிமுறைகள் நடைமுறையில்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கோ ஜனநாயக குடியரசில் ரவிய புண்டிபுக்யோ எபோலா வைரஸால் இதுவரை 700 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியபட்டுள்ளனர்.

அதேநேரம் உகாண்டாவில் 138 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்