ஈரானில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி- ஆஸ்திரேலிய தம்பதியினர் கைது
ஈரானில் இருந்து சுமார் 12 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற சிட்னியைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ போதைப்பொருளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது. காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க இவர்கள் போலி முகவரிகளைப் பயன்படுத்தியதுடன், சரக்குகளைப் பெறும் இடங்களையும் பலமுறை மாற்றியுள்ளனர். இறுதியில் ஆஸ்திரேலிய […]













