உலகம்

நேபாள அனர்த்தத்தில் சிக்கிய 85 அமெரிக்கர்கள் மாயம் – தொடரும் மீட்பு முயற்சி

  • September 1, 2026
  • 0 Comments

நேபாளத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 85 அமெரிக்கர்கள் உட்பட 4,200-க்கும் மேற்பட்டோர்இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன அமெரிக்கர்களில் பெரும்பாலானோர், கைலாஷ் மலைக்கு ஆன்மீக யாத்திரை செல்வதற்காக இமயமலைக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை ஒன்பது அமெரிக்கக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணிகளை காத்மாண்டு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்  ஒருங்கிணைத்து வருகின்றன. இதற்கிடையே நேபாளத்திற்கு முழுமையான மத்திய அரசின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார். மேலும், […]

உலகம்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை – விமான நிலையத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை இன்று  புதுப்பித்துள்ளது. இதற்கமைய அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள அகாபா சர்வதேச விமான நிலையம் மற்றும் அகாபா துறைமுகத்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜோர்டான் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள இராணுவத் தளங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்புச் சூழல் காரணமாக, ஜோர்டானில் பணிபுரியும் அத்தியாவசியமற்ற அமெரிக்க அரசாங்க […]

உலகம்

பயண எச்சரிக்கை புதுப்பிப்பு – மத்தியக்கிழக்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

  • July 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் திருத்தப்பட்ட பயண எச்சரிக்கையை வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது. அதில் “மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாகப் பதற்றம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன,” என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது அல்லது அதன் வழியாக வேறு நாடுகளுக்கு செல்வதை […]

உலகம்

பெரும்பாலான அமெரிக்கர்களின் கவலை இதுதானாம்!!

  • April 25, 2026
  • 0 Comments

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் இறப்பதை விட பணம் தீர்ந்துவிடுமோ என்றே அதிகம் கவலைப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அல்லியன்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜெனரேஷன் எக்ஸ் குழுவினர் 73 சதவீதத்துடன் மிகவும் கவலையுள்ள குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் 50 சதவீதமானோர் சந்தை சரியும்போது ஓய்வூதியக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து […]