உலகம்

கூட்டாட்சி முகவர்களுக்கு எதிராக இரு அமெரிக்க பெண்கள் வழக்கு தொடுப்பு

  • July 23, 2026
  • 0 Comments

வட கரோலினாவின் சார்லட் நகரில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டட்யானா ரெய்சினி (Tatyana Reisini)  மற்றும் கிறிஸ்டன் ரூஸ் (Kristen Roos) ஆகியோர் கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது 2.5 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. கூட்டாட்சி அதிகாரிகளின் இருப்பை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக, அவர்கள் இருவரும் தங்கள் காரின் ஹாரனை ஒலித்து, விசில் ஊதியுள்ளனர். […]