காற்று மாசுப்பாட்டால் ஆண்டுதோறும் 7000 அகால மரணங்கள் பதிவு
காற்று மாசுப்பாட்டின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 7000 அகால மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் சந்தனி விதானா நேற்று இந்த தகவலை வெளியிட்டார். உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 07 தொடக்கம் 08 மில்லியன் மக்கள் காற்று மாசுப்பாட்டின் காரணமாக உயிரிழப்பதாக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசப் பாதை வழியாக […]






