ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிரான தடையை உறுதி செய்தது லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம்!

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிராக விதக்கப்பட்ட தடையை  லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

2025, ஜூலை 5 அன்று அமலுக்கு வந்த இந்தத் தடை, நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டது.

இதற்கமைய மேற்படி சட்டமானது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தாலோ அல்லது அதற்கு ஆதரவளித்தாலோ, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றச் செயலாக மாற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த குழு மீதான தடையை எதிர்த்து பாலஸ்தீன அமைப்பின் இணை நிறுவனர் லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்