ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பைச் சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக அறிவிப்பு!

  • May 5, 2026
  • 0 Comments

பிரிஸ்டலில் (Bristol) உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். சார்லட் ஹெட் (Charlotte Head), சாமுவேல் கார்னர் (Samuel Corner), லியோனா காமியோ (Leona Kamio) மற்றும் ஃபாத்திமா ராஜ்வானி (Fatema Rajwani ) ஆகிய நால்வரும் ஆகஸ்ட் 6, 2024 அன்று, எல்பிட் சிஸ்டம்ஸ் தொழிற்சாலைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தனர். மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும்  […]

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!