ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிரான தடையை உறுதி செய்தது லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம்!

  • June 15, 2026
  • 0 Comments

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிராக விதக்கப்பட்ட தடையை  லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. 2025, ஜூலை 5 அன்று அமலுக்கு வந்த இந்தத் தடை, நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டது. இதற்கமைய மேற்படி சட்டமானது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தாலோ அல்லது அதற்கு ஆதரவளித்தாலோ, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றச் செயலாக மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த குழு மீதான தடையை எதிர்த்து பாலஸ்தீன […]