ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஜனநாயகத்தை நசுக்கும் செயலா? – அவுஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

  • December 22, 2025
  • 0 Comments

சிட்னி Bondi Beach தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படுவதோடு, உரிமங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும், போராட்டங்களின் போது முகத்தை மறைப்பதைத் தடை செய்யவும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் போராட்டங்களை நடத்தக் கட்டுப்பாடு விதிக்கவும் பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘இன்டிஃபாடா’ (Intifada) போன்ற […]

உலகம் செய்தி

ஆசியப் பிராந்தியத்தில் அமைதி திரும்புமா? – மலேசியாவில் ஒன்றுக்கூடும் தலைவர்கள்!

  • December 22, 2025
  • 0 Comments

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,  தென்கிழக்கு ஆசியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இன்று மலேசியாவில் ஒன்றுக்கூடவுள்ளனர். இதன்போது கடந்த ஜுலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த மத்தியஸ்தம் குறித்து கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டதில் இருந்து ஆசிய தலைவர்கள் ஒன்றுக்கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த சந்திப்பிற்கு தலைமை தாங்கும் மலேசிய பிரதமர் அன்வர் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு நிவாரணம்: உயிர்காக்கும் மருந்துக்கு அவுஸ்திரேலிய அரசு மானியம்

  • December 22, 2025
  • 0 Comments

மார்பகப் புற்றுநோய் மூளைக்குப் பரவுவதைத் தடுக்கும் ‘டுகாடினிப்’ (Tucatinib) என்ற அத்தியாவசிய மருந்தை, மருந்து நன்மைகள் திட்டத்தின்கீழ் (PBS) கொண்டு வர அவுஸ்திரேலிய மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. HER2-positive ரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளது. தற்போது இச்சிகிச்சைக்காக ஒரு நோயாளி மாதம் ஒன்றுக்கு சுமார் 4,500 டாலர்கள் வரை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். புதிய திட்டத்தின்படி, இந்த மருந்து PBS பட்டியலில் சேர்க்கப்பட்டால், நோயாளிகள் […]

உலகம் செய்தி

நர்கஸ் முகமதியை ( Narges Mohammadi) விடுவிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!

  • December 22, 2025
  • 0 Comments

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) மற்றும் பிறரை ஈரானிய பாதுகாப்புப் படையினர் “வன்முறையாகக் கைது செய்ததை” கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல், சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமதி, வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவு விழாவில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார். 1989 முதல் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவராக பணியாற்றி வரும் அயத்துல்லா அலி கமெனியின்  (Ayatollah Ali […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது. இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

அமெரிக்காவின் புதிய விசா கொள்கை- இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், இந்திய தொழில்நுட்ப பணியாளர்களின் வாழ்க்கையை எதிர்பாராத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் விடுமுறையை பயன்படுத்தி விசா புதுப்பித்து பணிக்கு திரும்பும் நடைமுறை, இந்த ஆண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கவலை மற்றும் குழப்பமாக மாறியுள்ளது. அமெரிக்க தூதரகங்களின் திடீர் முடிவுகள், இந்தியாவில் சிக்கியுள்ள தொழில்நுட்ப பணியாளர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் பல இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள், டிசம்பர் விடுமுறை காலத்தில் இந்தியா சென்று விசாவை புதுப்பித்து […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் தந்தை, மகன் நடத்திய கோரத் தாண்டவம் – புதிய தகவல்கள் வெளியீடு

  • December 22, 2025
  • 0 Comments

சிட்னி Bondi Beach தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள், ‘டென்னிஸ் பந்து குண்டுகள்’ மற்றும் பைப் குண்டுகளைப் பயன்படுத்தியதாகப் புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 15 பேரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நவீத் அக்ரம், சிகிச்சைக்குப் பின் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு முன்னதாகத் தந்தை மற்றும் மகன் இருவரும் ஐஎஸ் (IS) அமைப்பின் கொடியுடன் வீடியோ வெளியிட்டதும், பல மாதங்களாகத் துப்பாக்கிப் பயிற்சி பெற்று தாக்குதலைத் திட்டமிட்டதும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலுக்கு இரண்டு […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடரும் அமெரிக்கா – அதிகரித்த எண்ணெய் விலை!

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்கா வெனிசுலா நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை கைப்பற்றிய பிறகு இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. புதிய நிலவரங்களின் படி கச்சா எண்ணெய் 34 சென்ட்கள் அல்லது 0.6% உயர்ந்து பீப்பாய்க்கு $56.86 ஆக பதிவாகியுள்ளது. வெனிசுலாவிற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  அமெரிக்கா வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா எண்ணெய் விநியோகத்தின் மூலம் ஈட்டும் வருமானத்தை போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 15 பேர் பலி!

  • December 22, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் (Yogyakarta) சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா செய்தி

30 போர் விமானங்கள், 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கட்டும் பிரான்ஸ்!

  • December 22, 2025
  • 0 Comments

30 போர் விமானங்கள் மற்றும் 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒரு புதிய விமானம் தாங்கிக் கப்பலை கட்டவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) நேற்று அறிவித்துள்ளார். சர்வதேச  கடற்பரப்புகளில் சுதந்திரமாக செயல்படவும், காலத்தின் தேவைக் கருதியும் இந்த கப்பல் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வேட்டையாடும் விலங்குகளின் யுகத்தில், பயப்படுவதற்கு நாம் வலுவாக இருக்க வேண்டும், குறிப்பாக கடலில் வலுவாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், கடந்த இரண்டு […]