இலங்கை செய்தி

இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: புலனாய்வு பிரிவும் களமிறக்கம்!

  • December 24, 2025
  • 0 Comments

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வழிபாட்டு இடங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வணிக வளாகங்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் உட்பட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ்மா அதிபரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் போக்குவரத்து […]

உலகம்

அமெரிக்க நிறுவனத்திற்கு அதிகளவு விண்ணப்பிக்கும் வடகொரியர்கள் – பின்னணி என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், வட கொரிய செயல்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 1,800 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடு தனது அணு ஆயுதத் திட்டத்திற்காக பணம் ஈட்டவும் மோசடி செய்யவும் வெளிநாடுகளில் ஐடி ஊழியர்களை பணியமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமேசான் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் ஷ்மிட் (Stephen Schmidt),  வட கொரியர்கள் […]

உலகம் செய்தி

சர்வதேச ரீதியில் சாதனை மட்டத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • December 24, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக சர்வசேத சந்தையில் தங்கத்தின் விலை 4500 அவுன்ஸை விட அதிகரித்து சாதனை மட்டத்தில் உயர்ந்துள்ளது. வெள்ளி மற்றும் பிளாட்டினமும் உச்சத்தை தொட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பாட் தங்கத்தின் விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9% உயர்ந்து $4,486.55 ஆக உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் 1.1 சதவீதம் உயர்ந்து $4,519.20 அவுன்ஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வெள்ளியும் $69.56 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

இன்னும் பாடம் கற்காத இலங்கை! ஜெய்சங்கரிடம் சஜித் கூறியது என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

“ சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, டித்வா சூறாவளியில் (ditwa cyclone) அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (Dr. S. Jaishankar) நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பௌத்தர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: மஹிந்த அணி வலியுறுத்து!

  • December 24, 2025
  • 0 Comments

தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்தார். மொட்டு கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை (diaspora) திருப்திபடுத்துவதற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!

  • December 24, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு, “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை […]

உலகம் செய்தி

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியாவின் ராணுவத் தலைவர் மரணம்

  • December 23, 2025
  • 0 Comments

துருக்கியின்(Turkey) தலைநகரான அங்காராவிலிருந்து(Ankara) லிபியாவின்(Libya) இராணுவத் தலைவர் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக லிபிய இராணுவத் தலைவர் அங்காராவில் இருந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லிபிய பிரதமர் அப்துல்-ஹமீத் திபீபா(Abdul-Hamid Tibiba), ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்(Mohammed Ali […]

உலகம் செய்தி

ரியாத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மிகப்பெரிய திருமண நிகழ்வு

  • December 23, 2025
  • 0 Comments

டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ரியாத்தில்(Riyadh) உள்ள என்சான்(Ensan) அறக்கட்டளையின் ஆதரவின் கீழ் மொத்தம் 282 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ரியாத் ஆளுநர் இளவரசர் பைசல் பின் அப்துல்அஜிஸ்(Faisal bin Abdulaziz) மற்றும் அவரது மனைவி இளவரசி நூரா பின்த் முகமது(Noura bint Mohammed) ஆகியோரின் தலைமையில் அடுத்த வாரம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. பயனாளிகள் நிலையான குடும்பங்களை கட்டியெழுப்ப உதவும் தொண்டு நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் விடுதலை

  • December 23, 2025
  • 0 Comments

லண்டனில்(London) பாலஸ்தீன(Palestinian) ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ்(Swedish) ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்(Greta Thunberg) விடுவிக்கப்பட்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனை தளமாகக் கொண்ட பாலஸ்தீனத்திற்கான கைதிகள் பிரச்சாரக் குழு, “பாலஸ்தீன நடவடிக்கை கைதிகளை நான் ஆதரிக்கிறேன். இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்ததற்காக துன்பெர்க் முன்னதாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தது. 22 வயதான கிரேட்டா துன்பெர்க், 2018ல் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் முன் வாராந்திர காலநிலை போராட்டங்களை நடத்திய […]

உலகம் செய்தி

ஏமன் மற்றும் ஹவுதி இடையே கையெழுத்தான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

  • December 23, 2025
  • 0 Comments

ஏமன்(Yemen) அரசாங்கமும் ஹவுதி(Houthi) குழுவும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2014ல் தொடங்கிய அரசாங்கத்திற்கும் ஹவுத்திகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு மத்தியஸ்தராக இருந்த ஓமானின்(Oman) தலைநகரான மஸ்கட்டில்(Muscat) கிட்டத்தட்ட இரண்டு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவு பெற்றதாக ஏமனுக்கான ஐ.நா. தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க்(Hans Grundberg) தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள ஹவுதி தூதுக்குழுவின் அதிகாரி அப்துல்காதர் அல்-மோர்டாடா(Abdulqader al-Mortada),” 1,700 பேரை உள்ளடக்கிய […]