ஐரோப்பா

இலங்கை போர் குற்றவாளிகளுக்கு எதிரான தடை விரிவுப்படுத்தப்படும் – பிரித்தானிய அரசாங்கம்!

  • December 25, 2025
  • 0 Comments

இலங்கையின் போர் குற்றவாளிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடரும் என பிரித்தானிய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான அரசாங்கத்தின் தடைகளை விரிவுபடுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அழைப்பு விடுத்த நிலையில் யெவட் கூப்பர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் சமூகத்தின் நியாயமான கவலைகள் தொடர்பான “நீண்டகால பிரச்சினைகளை” நிவர்த்தி செய்வதற்கும் […]

இலங்கை உலகம் ஐரோப்பா செய்தி

இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு மேலும் தடை? ; உமா குமரன் கோரிக்கை

  • December 25, 2025
  • 0 Comments

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 16-ஆம் திகதி நடைபெற்ற வெளியுறவுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் எந்தவொரு முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கான அரசியல் விருப்பம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என அவர் […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியுடனான அரசியல் உறவை வலுப்படுத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!

  • December 25, 2025
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC), ஜே.வி.பிக்கும் (JVP) இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் கொழும்பு,(colombo) பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்கு (JVP headquarters) நேற்று (24) சென்றிருந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் ( Xizang) தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் (Wang Junzheng) தலைமையிலான குழுவினரே இவ்வாறு சென்றிருந்தனர். ஜே.வி.பியின் செயலாளர் (JVP Secretary) […]

உலகம்

ஆஸ்திரேலியாவின் சிறிய தீவை கடந்துச் செல்லும் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

  • December 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிறிய தீவுப் பகுதியை இன்று வெப்ப மண்டல சூறாவளி கடக்கவுள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோகோஸ் (கீலிங்) தீவுகளுக்கு (Cocos) சூறாவளி கண்காணிப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும், இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி சூறாவளி கரையை கடக்கும்போது மணிக்கு  100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தீவில் ஏறக்குறைய 600 பேர் வசித்து வருகின்ற […]

உலகம்

ஜப்பானில் இலங்கை பிரஜையின் விபரீதச் செயல் – சுற்றி வளைத்த காவல்துறையினர்!

  • December 25, 2025
  • 0 Comments

ஜப்பானில் நபர் ஒருவர்  கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலைக்கு முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்  டிசம்பர் 22 ஆம் திகதி டோக்கியோவின் யோஷினோயா (Yoshinoya)  உணவகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேற்படி இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் வெளியிடப்படாத  குறித்த நபரின் கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையின் குறிப்பிட்டுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

தேரரின் பேஸ்புக் வீடியோவால் கடுப்பில் அர்ச்சுனா!

  • December 25, 2025
  • 0 Comments

தையிட்டி விகாரை தொடர்பில் நாகதீப விகாரையின் விகாராதிபதி வெளியிட்டுள்ள கூற்று சிறுபிள்ளைத்தனமான அரசியலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா Ramanathan Arjuna குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கோவில், விகாரை என்பவற்றை உடைத்து அரசியல் நடத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும், தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என்று நாகதீப விகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். முகநூல் நேரலை ஊடாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்தாமல், நாட்டை […]

உலகம் செய்தி

பதுங்கு குழிகளிலிருந்து மீளும் நம்பிக்கை; பெத்லகேமில் பாரம்பரிய ஊர்வலம் மீண்டும் ஆரம்பம்

  • December 25, 2025
  • 0 Comments

காஸா பகுதியில் நிலவும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக போரினால் முடக்கப்பட்டிருந்த கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பாரம்பரிய ஊர்வலங்களுடன் களைகட்டியுள்ளன. ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் (Bethlehem) நோக்கிய இந்தப் பாரம்பரிய ஊர்வலத்தை கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிசாபல்லா (Cardinal Pierbattista Pizzaballa) தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். சமீபத்தில் காஸாவிற்கு விஜயம் செய்திருந்த […]

இலங்கை செய்தி

இலங்கையை மீட்டெழுக்க அனைத்து இனங்களும் ஒன்றுபடவேண்டிய தருணம் இது!

  • December 25, 2025
  • 0 Comments

“இலங்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை அடைந்திருக்கின்றோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி வருமாறு, “டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் […]

இலங்கை செய்தி

சவால்களை வென்று மீண்டெழுவோம்: ஜனாதிபதி அழைப்பு!

  • December 25, 2025
  • 0 Comments

“யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்தார். நத்தார் பண்டிகை வாழ்த்து (Christmas greetings) செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்து செய்தி வருமாறு, “உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான […]

இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

  • December 24, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டில்(Tamil Nadu) ஒரு அரசு பேருந்து எதிர் திசையில் வந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சிராப்பள்ளியிலிருந்து(Tiruchirappalli) சென்னை(Chennai) நோக்கி சென்ற அரசுப் பேருந்து டயர் வெடித்ததால் நிலை மாறி எதிர் திசையில் வந்த இரண்டு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதனால் 2 தனியார் வாகனங்களில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சிலர் […]