துருக்கி ஜனாதிபதிக்கு மீசை வரைந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
துருக்கி ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்தின் மீது மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி ஜனாதிபதி எர்கோடன் மூன்றாவது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை துருக்கி ஜனாதிபதி எர்கோடனுக்கு வரைந்துள்ளார். மேலும் அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் […]













