சர்வதேச விண்வெளி போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவன்
தமிழர்களின் அறிவிப்பு பசியை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவனான, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஈழத்தமிழர்களின் கல்விப் பொக்கிசமாக விளங்கிய யாழ். நூல் நிலையத்தை சிங்கள அரசு திட்டமிட்டு, அழித்து, தமிழர்களின் அறிவுப் பசியையும், அடையாளத்தையும் நீர்த்துப்போக வைக்கலாம் என்று எண்ணி 97000 […]













